<div id="Middlecolumn_internal"> <p style="text-align: justify; ">தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.</p> <p style="text-align: justify; "><b>அருகம்புல்</b><b> </b><b>சாறு</b><b> </b><b>குடிப்பதனால்</b><b> </b><b>ஏற்படும்</b><b> </b><b>பலன்கள்</b><b> </b></p> <p style="text-align: justify; ">* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.</p> <p style="text-align: justify; ">* இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.</p> <p style="text-align: justify; ">* வயிற்றுப் புண் குணமாகும்.<span> </span></p> <p style="text-align: justify; ">* இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.</p> <p style="text-align: justify; ">* நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.</p> <p style="text-align: justify; ">* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.</p> <p style="text-align: justify; ">* நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.</p> <p style="text-align: justify; ">* மலச்சிக்கல் நீங்கும்.</p> <p style="text-align: justify; ">* புற்று நோய்க்கு நல்ல மருந்து.</p> <p style="text-align: justify; ">* உடல் இளைக்க உதவும்</p> <p style="text-align: justify; ">* இரவில் நல்ல தூக்கம் வரும்.</p> <p style="text-align: justify; ">* பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.</p> <p style="text-align: justify; ">* மூட்டு வலி நீங்கும்.</p> <p style="text-align: justify; ">* கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.</p> <p style="text-align: justify; ">* நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.</p> <p style="text-align: justify; ">ஆதாரம் : <span>எஸ்.ஆர்.செந்தில்குமார்</span></p> <div class="sub-content-footer"></div> </div>